ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.