exit polls

img

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்குத் தடை - தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.